/
கிருஷ்ணகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தேர்வு நடைபெற்றன.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,500 தேர்வர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வினை முதன்மைக் கண்காணிப்பாளர் சுப்பையா மேற்பார்வையில் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் புகாா்களுக்கு உடனுக்குடன் தீா்வு: சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன்

தாயுமானவா் திட்டம் மறுசீரமைப்புடன் தொடரும்: அமைச்சா் வி. காந்திராஜ்

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகன்! அமெரிக்க அதிபா் டிரம்ப்
கடல் சீற்றத்தால் இலங்கையில் கரை ஒதுங்கிய மீனவா் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


