ஜனவரி 5 மின் தடை

சூளகிரி
சூளகிரி  துணை மின் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதால்  ஜன. 5-ஆம் தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சூளகிரி,   சின்னார், சாமல்பள்ளம்,  தியாகரசனப்பள்ளி,  எட்டிப்பள்ளி, உள்ளட்டி,  மோதுகானப்பள்ளி,  வேம்பள்ளி,  மருதாண்டப்பள்ளி, சென்னப்பள்ளி,  பெத்தசிகரலப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com