மேகலசின்னம்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி அளிப்பு

மேகலசின்னம்பள்ளியில் நடைபெற்ற விழாவில், விலையில்லா மிதிவண்டிகளை கே.அசோக்குமார் எம்.பி. வியாழக்கிழமை வழங்கினார்.

மேகலசின்னம்பள்ளியில் நடைபெற்ற விழாவில், விலையில்லா மிதிவண்டிகளை கே.அசோக்குமார் எம்.பி. வியாழக்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், மேகலசின்னம்பள்ளியில் உள்ள காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கே.அசோக்குமார் எம்.பி., 125 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் தலைமையாசிரியர் ரவி, கூட்டுறவு வங்கித் தலைவர் வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com