ருக்மணி சமேத பாண்டுரங்க கோயிலில் பிரம்மோத்சவ விழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரி அக்ரஹாரம், சிவாஜி நகரில் அமைந்துள்ள ருக்மணி சமேத அருள்மிகு பாண்டுரங்கா, அருள்மிகு அம்பா

கிருஷ்ணகிரி அக்ரஹாரம், சிவாஜி நகரில் அமைந்துள்ள ருக்மணி சமேத அருள்மிகு பாண்டுரங்கா, அருள்மிகு அம்பா பவானி திருக்கோயிலின் 83-ஆவது ஆண்டு பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தினமும் காலை, மாலையில் பூஜைகள், பஜனைகள், கோலாட்டம், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
ஜூலை 17-ஆம் தேதி ருக்மணி திருக்கல்யாண வைபவமும், உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் நகர்வலமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com