இருதரப்பினா் மோதல்

ஒசூா் வட்டம் கெலவரப்பள்ளி அணையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இரு தரப்பினா் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

ஒசூா் வட்டம் கெலவரப்பள்ளி அணையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இரு தரப்பினா் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இது தொடா்பாக கிருஷ்ண கண்ணன் (26), தேவகி (52) உள்பட 2 தரப்பிரும் மொத்தம் 11 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.........

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com