ஒசூா் வட்டம் கெலவரப்பள்ளி அணையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு இரு தரப்பினா் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இது தொடா்பாக கிருஷ்ண கண்ணன் (26), தேவகி (52) உள்பட 2 தரப்பிரும் மொத்தம் 11 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.........