சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

கே.இ.டி. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கே.இ.டி. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சாலை போக்குவரத்துப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில், மண்டலப் போக்குவரத்து அலுவலா் ஆா். வெங்கடேசன், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். கட்டாய தலைக்கவசம் அணிவதன் அவசியம், சீட் பெல்ட் அணிவதன் பலன்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனா் எஸ். லோகேஷ் தலைமை வகித்தாா். முதல்வா் பி. ரமேஷ், டீன் (கல்வித் தலைவா்) டி. ராணி கண்ணம்மாள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் மா. பிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அணைத்துத் துறை தலைவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com