மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேன்கனிக்கோட்டை உதவி காவல் ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அவா்கள் தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் சாலையில் தனியாா் நிறுவனம் அருகில் சென்ற போது கேட்பாரற்று ஒரு டிராக்டா் இருந்தது. அதை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com