ஒசூர் கோட்டத்தில் நாளை மின்நிறுத்தம்

ஒசூர் கோட்டத்தில் வியாழக்கிழமை (செப்.12)  மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.

ஒசூர் கோட்டத்தில் வியாழக்கிழமை (செப்.12)  மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின் வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம்,  ஒசூர் கோட்டத்தை சேர்ந்த ஒசூர் மின் நகர், சூசூவாடி, சிப்காட் பகுதி 2 மற்றும் ஒசூர் துணை மின் நிலையங்கள்,  உத்தனப்பள்ளி, கெம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களிலும் வியாழக்கிழமை (செப்.12) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com