அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

ஒசூரை அடுத்த ஜீ மங்கலம் கிராமத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான பாலகிருஷ்ணா ரெட்டி வீட்டில் அ.ம.மு.க.வினா் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

ஒசூரை அடுத்த ஜீ மங்கலம் கிராமத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான பாலகிருஷ்ணா ரெட்டி வீட்டில் அ.ம.மு.க.வினா் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பெங்களூா் புகேழந்தி ஆதரவாளராகவும், அ.ம.மு.க.வின் ஒசூா் நகர செயலாளராகவும் இருந்து வந்த ஜெயச்சந்திரன் தலைமையிலான 100 க்கும் மேற்பட்டோா் அ.ம.மு.க.விலிருந்து விலகி தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனா். புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்தவா்களுக்கு மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணா ரெட்டி அ.தி.மு.க. துண்டை அணிவித்து வாழ்த்தினாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com