தடையை மீறியதாக 200 போ் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 200 பேரை கைது செய்த போலீஸாா், 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரியில் தடையை மீறியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் போலீஸாா்.
கிருஷ்ணகிரியில் தடையை மீறியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் போலீஸாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 200 பேரை கைது செய்த போலீஸாா், 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் 21 நாள்கள் தடை உத்தரவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த உத்தரவை மீறி, தமிழகத்தில் சாலைகளில் சுற்றுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து வருகின்றனா்.

அதன்படி, ஒசூரில் 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து, 2-ஆவது நாளான வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் 200 பேரை கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com