காவலாளி இல்லாத வங்கி ஏடிஎம் மையங்களை மூட அறிவுரை

ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் காவலாளிகள் இல்லாத ஏடிஎம் மையங்களை மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்

ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் காவலாளிகள் இல்லாத ஏடிஎம் மையங்களை மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டும் வரும் வங்கி ஏடிஎம் மையங்களில் தினசரி இரண்டு முறை கிருமி நாசினி தெளித்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், காவலாளி இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com