கிருஷ்ணகிரியில் 22 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா், கட்டிகாணப்பள்ளி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், கன்னண்டஅள்ளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்தவா் என 9 பெண்கள் உள்பட 22 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 27 போ் குணமடைந்து திங்கள்கிழமை அவா்களது இல்லம் திரும்பினா். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 6,859 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 310 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; இதுவரை 107 தொற்றாளா்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com