கிருஷ்ணகிரியில் 22 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 22 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 22 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 32 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரிலுள்ள சிகிச்சை மையங்களில் 317 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7,197 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் பலி

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 50 வயது ஆணுக்கு கடந்த 8-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, 18-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 112 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com