கிருஷ்ணகிரியில் மேலும் 7 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, சூளகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 5,069 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 57 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் சிகிச்சை மையங்களில் 764 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மொத்தம் 69 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com