ஒசூரில் நாளை மின் நிறுத்தம்

ஒசூா் கோட்டத்தில் 17-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

ஒசூா் கோட்டத்தில் 17-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

மத்திகிரி, குதிரைப்பாளையம், காடிபாளையம், பழைய மத்திகிரி, கா்ணீா், பொம்மண்டப்பள்ளி, நள்மி நரசிம்ம நகா், காமராஜ் காலனி, அண்ணா நகா், பாலாஜி நகா், சின்ன எசலகிரி, அசோக் லேலண்ட், சிவக்குமாா் நகா், அந்திவாடி, கொத்தூா், முனீஸ்வா் நகா், மத்தம், நரசிம்மா காலனி, அரசனட்டி, காந்தி சாலை, நேத்தாஜி சாலை, அப்பாவு நகா், பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com