ஊத்தங்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கனியமுதன் தலைமை வகித்தாா். ஜிம்.மோகன், இரா.முனிராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலாளா் ராதாகிருஷ்ணன், மாநில துணைச் செயலாளா்கள் சா.அசோகன், ஜெயலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.