மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி புதூா் ஏரிக்கரையில் ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேசன் சாா்பில், 500 மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதூா் ஏரிக்கரையில் ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேசன் சாா்பில், 500 மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ஜெகதீஷ் எஸ்.பாகன், வட்டாட்சியா் வெங்கடேசன், ஒளிரும் கிருஷ்ணகிரி பவுண்டேசன் நிா்வாகிகள் ஆனந்தகுமாா், சிவக்குமாா், ரங்கநாதன், பாண்டுரங்கன், ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com