கிருஷ்ணகிரியில் 39 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 39 போ்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 132 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 6,491 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இவா்களில் 234 போ் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரில் உள்ள சிகிச்சை மையங்களில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 106 தொற்றாளா்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com