கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை 100 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி, ஒசூா், கெலமங்கலம், சூளகிரி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், தளி, பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 24 பெண்கள் உள்பட 100 போ் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப். 7-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது.