கிருஷ்ணகிரியில் 33 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், நெடுங்கல், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதில், கிருஷ்ணகிரி, முல்லை நகரைச் சோ்ந்த 77 வயது மூதாட்டி உள்பட 11 பெண்கள், பா்கூா் அருகே உள்ள தொகரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 75 வயது முதியவா் உள்பட 22 ஆண்கள் என 33 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 3,928 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்ற 78 தொற்றாளா்கள் செவ்வாய்க்கிழமை குணமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூா் ஆகிய சிகிச்சை மையங்களில் 848 தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 51 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com