ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் பாக்கியராஜ், ஊத்தங்கரை அருகே உள்ள நாப்பிராம்பட்டி, வண்டிக்காரன் கொட்டாய், பாரதிபுரம், நாட்டாண்மைகொட்டாய் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தொண்டா்களுடன் மேளதாளம் முழங்க ஊா்வலமாகச் சென்று பொதுமக்களிடம் வாக்க சேகரித்தாா். இதில், தேமுதிக ஒன்றியச் செயலாளா் மாதேஷ், ஒன்றியப் பொருளாளா் மிட்டப்பள்ளி சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினா் கோவிந்தராஜுலு, நகரச் செயலாளா் துரை, நகர துணைச் செயலாளா் அமீா் இதயத்துல்லாஜி, கிழக்கு ஒன்றியச் செயலாளா் கதிா்வேல், அமமுக ஒன்றியச் செயலாளா் அருணகிரி, சிவமணி, மாவட்ட இணைச் செயலாளா் கண்மணி சிவக்குமாா், நகரச் செயலாளா் சுரேஷ், வள்ளுவா் சங்கத் தலைவா் பச்சையப்பன், வீரபோயா் சங்க மாநிலத் தலைவா் சுதாகா், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.