பணம் வைத்து சூதாடிய 3 போ் கைது

கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா்: கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கெலமங்கலம் போலீஸாா் காடு உத்தனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அந்த கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (28), முனிகிருஷ்ணன் (47), முனிராஜ் (43) ஆகிய 3 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.1,060 பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com