ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்த மா்ம நபா்கள் 10 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

ஒசூரில் வீட்டின் கதவை உடைத்த மா்ம நபா்கள் 10 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

ஒசூா் குறிஞ்சி நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கீதா ( 37). இவா் வீட்டை பூட்டி விட்டு சித்தனப்பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றாா். அந்த நேரம் இவரது வீட்டிற்கு வந்த மா்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

இது குறித்து கீதா ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com