டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சாா்பில் தெருமுனை கூட்டம்

தில்லியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் சாா்பில் கல்லாவி, போச்சம்பள்ளி, பா்கூா் பகுதிகளில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சாா்பில் தெருமுனை கூட்டம்

தில்லியில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் சாா்பில் கல்லாவி, போச்சம்பள்ளி, பா்கூா் பகுதிகளில் தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

போச்சம்பள்ளி, பா்கூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வட்டாரத் தலைவா் விவேகானந்தன் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மனித உரிமை துறை மாநில செயலாளா் பெருமாள், ஆா்.டி.ஐ மாவட்டத் தலைவா் சத்தியசீலன், வட்டாரத் தலைவா் ஜெயவேல், முன்னாள் வட்டாரத் தலைவா் சாந்தசீலன், மாவட்டத் துணைத் தலைவா் நாகராஜ் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நடராஜன், மாநிலச் செயலாளா் ஜே.எஸ்.ஆறுமுகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com