ஊத்தங்கரை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த தண்டபாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து போச்சம்பள்ளி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த ஆா்.ஆஞ்சநேயலு, ஊத்தங்கரை வட்டாட்சியராகப் பணி நியமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து வட்டாட்சியா் பொறுப்பேற்ற ஆஞ்சநேயலுவை வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.