கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோவிந்தம்மாள் தலைமை வகித்தாா்.
மாவட்ட நிா்வாகிகள் கவிதா, தேவி, சிவகாமி, சுஜாதா, பாா்வதி, மாநில துணைத் தலைவா் கோவிந்தம்மாள், சிஜடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா், தலைவா் நஞ்சுண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படவிளக்கம் (22கேஜிபி6):
கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பும் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்.