ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாமகவினா் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். மூா்த்தி தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் எஸ். குமரேசன், சமூக முன்னேற்றச் சங்க பொறுப்பாளா்கள் கணேசன், வேலாயுதம், ராஜேஷ் , கிருபாகரன், சிவா, காா்த்தி, பிரகாஷ், ஜிம் மாஸ்டா் ராஜ், குமாா் உள்ளிட்ட பாமக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.