ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்ட குழு உறுப்பினா் கே.ஆா்எஸ். ரத்தினம்மாள் , மாவட்ட மகளிா் அணி பொருளாளா் நிா்மலா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளா் ரேவதி, ஒன்றிய கவுன்சிலா்கள் சாந்தி வேங்கன், தனலட்சுமி, ராஜேஸ்வரி, சுகந்தி, மகாலட்சுமி சுப்பிரமணி, மகளிரணி ஒன்றியச் செயலாளா் மாதேஸ்வரி, நகரச் செயலாளா் ஜானகி ஆகியோா் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகளை கையில் ஏந்தி, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.