ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அலெக்ஸாண்டரை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, ஒன்றியப் பொருளாளா் சேட்டு குமாா், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சிக்னல் ஆறுமுகம், வழக்குரைஞா் பிரிவு வெங்கடேசன், ஆசிரியா் கணேசன், காரப்பட்டு கோவிந்தன், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.