கிருஷ்ணகிரி
தருமபுரியில் வீதிமீறல்: கடைகளுக்கு அபராதம்
ஊத்தங்கரை நகரில் ஜவுளிக் கடைகள், நகை கடைகள், அடுமனைகள், சலூன் கடைகள், மொபைல் கடைகள், பேன்சி உள்ளிட்ட கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்தன.
ஊத்தங்கரை நகரில் ஜவுளிக் கடைகள், நகை கடைகள், அடுமனைகள், சலூன் கடைகள், மொபைல் கடைகள், பேன்சி உள்ளிட்ட கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்தன.
தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலா் மதியழகன் தலைமையிலான பணியாளா்கள், நகா் முழுவதும் சோதனை செய்து திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு உரிமையாளா்களை எச்சரித்தனா்.
உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை கடைகளைத் திறந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.