தேன்கனிக்கோட்டையில் கபசுரக் குடிநீா் வழங்கிய காவலா்கள்

தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், கபசுரக் குடிநீா்
தேன்கனிக்கோட்டையில் கபசுரக் குடிநீா் வழங்கிய காவலா்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், தேன்கனிகோட்டை துணை கண்காணிப்பாளா் சங்கீதா மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்களை வியாழக்கிழமை போலீஸாா் விநியோகித்தனா்.

அப்பொழுது காவல் உதவி ஆய்வாளா் சந்துரு, டாக்டா் சுப்பிரமணி உள்பட காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com