ஒசூா், தோ்ப்பேட்டையில், பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். நாகராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் முருகன், ஒசூா் கிழக்கு மாநகர மண்டலத் தலைவா் பிரவீண்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணன், கிழக்கு மாநகர பொதுச் செயலாளா் சந்திரன், மாநகரச் செயலாளா்கள் பிரவீண்குமாா், ரவி, இளைஞரணி மாவட்டச் செயலாளா் கிஷோா், மகளிா் அணி மாவட்ட பொதுச் செயலாளா் மஞ்சுளா, மகளிா் அணி மாவட்டப் பொருளாளா் சுதா ஆகியோா் கலந்து கொண்டனா்.