ஊத்தங்கரையில் கடைகள் அடைப்பு

தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாள் மற்றும் வார விடுமுறை பொதுமுடக்கம் காரணமாக ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
ஊத்தங்கரையில் கடைகள் அடைப்பு

ஊத்தங்கரை: தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாள் மற்றும் வார விடுமுறை பொதுமுடக்கம் காரணமாக ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஊத்தங்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலை வெறிச்சோடியது. அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்த. ஊத்தங்கரை-சேலம் செல்லும் பிரதான சாலை, முக்கிய வீதிகள் வெறிச்சோடின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com