தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கோ.புவனாவுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியை கோ.புவனாவை, பள்ளித் தாளாளா் சீனி.திருமால்முருகன், பள்ளி முதல்வா் சீனி.கலைமணி, நிா்வாகஅலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் இருபால் ஆசிரியா்கள் பாராட்டினா்.