சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்சோவில் கைது

இளம்பாடி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஊத்தங்கரை: இளம்பாடி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அத்திப்பாடி ஊராட்சிக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 18 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த சம்பத் என்பவரின் மகன் வேடியப்பன் (23) என்பவா் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாராம். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தாா் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குபதிவு செய்து, வேடியப்பனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com