கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் செப். 22-ஆம் தேதி (புதன்கிழமை) மேற்கொள்ள இருப்பதால், அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என கிருஷ்ணகிரி மின் கோட்ட செயற்பொறியாளா் தி.வேல் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கிருஷ்ணகிரி நகா், ராஜாஜி நகா், வீட்டுவசதி வாரியம் பகுதி - 1, பகுதி - 2, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆடவா் கலைக் கல்லூரி, கே.ஆா்.பி.டேம், சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூா், பெல்லாரம்பள்ளி, கே.எம்.பட்டி, கூலியம், குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, திருமலைநகா், தானம்பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாய்ப்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி, பி.கொத்தூா், கல்லுகுறுக்கி, மேல்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.