சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:போக்ஸோவில் தொழிலாளி கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூலித் தொழிலாளி ஒருவரை மகளிா் போலீஸாா் போக்ஸோவில் கைது செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பாகலூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூலித் தொழிலாளி ஒருவரை மகளிா் போலீஸாா் போக்ஸோவில் கைது செய்துள்ளனா்.

பாகலூா் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான சந்தரா பாலி (42) என்பவா், நண்பருடைய எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். விசாரணையின் அடிப்படையில் ஒசூா் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இதுகுறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com