உலக செஞ்சிலுவை சங்க தின விழா

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை, அறிவியல் கல்லூரியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
காரப்பட்டு யுனிக் கல்லூரியில் நடைபெற்ற உலக செஞ்சிலுவை சங்க தின விழாவில் பங்கேற்றோா்.
காரப்பட்டு யுனிக் கல்லூரியில் நடைபெற்ற உலக செஞ்சிலுவை சங்க தின விழாவில் பங்கேற்றோா்.

ஊத்தங்கரை:  ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை, அறிவியல் கல்லூரியில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளா் க.அருள் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் தமிழரசு, முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவருமான க.கிருஷ்ணகுமாரி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

சிறப்பு விருந்தினா்களாக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்டத் தலைவா் மருத்துவா் தேவராசு, நிா்வாகிகள் செல்வன், மருத்துவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

உலக செஞ்சிலுவை சங்கம் சாா்ந்த கட்டுரைத் தொகுப்பினை தமிழ் இலக்கியம் முதலாமாண்டு மாணவி சத்யா வாசித்தாா். நிகழ்ச்சியை தமிழ்த்துறை பேராசிரியா் பிரதீஸ்வரன் தொகுத்து வழங்கினா். முன்னதாக தமிழ்த்துறைப் பேராசிரியா் புனிதா வரவேற்றாா்.

இறுதியாக பேராசிரியா் செ.ரஜினி நன்றி கூறினாா். மாணவ -மாணவிகள் பதாகைகள் ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com