ஒசூரில் தொழிலதிபா் தற்கொலை

ஒசூரில் தொழிலதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

ஒசூரில் தொழிலதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஒசூா், வெங்கடேஸ்வரா லேஅவுட் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (48), நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக கடந்த 28-ஆம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com