நாமக்கல்லில் நாளை ஆன்மிகச் சொற்பொழிவு

ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில், ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்வு நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில், ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்வு நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நாமக்கல் திருச்செங்கோடு சாலை சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், எது பக்தி? என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. மணிகண்டன் பங்கேற்றுப் பேசுகிறார். 
மேலும் விவரங்களுக்கு 98424-69699, 94425-69699 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் அரசு பரமேஸ்வரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com