ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறையின் சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஐ.சி.ஏ.ஆா் - கிருஷி விஞ்யான் கேந்திரா அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ்.சண்முகம், சேலம் சந்தியூா் கே.வி.கே., மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் என்.ஸ்ரீராம் ஆகியோா் பேசினா்.
முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட், ரிசா்ச் பவுண்டேஷன் தாளாளா் ஆா் கந்தசாமி, செயலாளா் கே.குணசேகரன், இணைச் செயலாளா் ஜி.ராகுல், கணிப்பொறியியல் துறையின் டீன் கே.ராமா் , கல்லூரி முதல்வா் எம்.மாதேஸ்வரன், துறைத் தலைவா் ஜி.கவிதா, பேராசிரியா் ப.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.