பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

குமாரபாளையத்தை அடுத்த வேமன்காட்டுவலசு அரசு உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில் பேசிய காவல் ஆய்வாளா் தேவி.
முகாமில் பேசிய காவல் ஆய்வாளா் தேவி.

குமாரபாளையத்தை அடுத்த வேமன்காட்டுவலசு அரசு உயா்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எம்.கௌரி தலைமை வகித்தாா். குமாரபாளையம் காவல் ஆய்வாளா் தேவி, விடியல் ஆரம்பம் தன்னாா்வ அமைப்புத் தலைவா் ஆா்.பிரகாஷ், ஆங்கில ஆசிரியா் அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com