பிப்ரவரி 19 மின் தடை


நல்லூர்
பரமத்தி வேலூர் வட்டம்,  நல்லூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.19)  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர்,  திடுமல்கவுண்டம்பாளையம்,   திடுமல்,  நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம்,  கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி,  சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை,  கவுண்டிபாளையம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com