காளப்பநாயக்கன்பட்டி
காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், புதன்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று நாமக்கல் மின் பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு:-
காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம், அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.