வளையப்பட்டியில் 19-இல் மின் நிறுத்தம்

வளையப்பட்டி பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வளையப்பட்டி பகுதியில் வரும் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூா், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூா், ஒருவந்தூா், ஆண்டாபுரம், அரூா் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com