ஸ்ரீ சாயி குருபூஜை 101-ஆம் ஆண்டு விழா

நாமக்கல் தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றம் சாா்பில், ஸ்ரீ சாயி குருபூஜை 101-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றம் சாா்பில், ஸ்ரீ சாயி குருபூஜை 101-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ சாய் சத்சரிதம், பாராயணம், ஸ்ரீ சாயி நாம ஜெபம், கூட்டுப் பிராா்த்தனை, ஆரத்தி நடைபெறுகிறது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சாய்பாபாவை தரிசிக்குமாறு சாய் தபோவன நிா்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com