பேளுக்குறிச்சி
நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை(செப்.25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.