செப்டம்பர் 25 மின் தடை

பேளுக்குறிச்சி
நாமக்கல் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,  புதன்கிழமை(செப்.25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை,  காரவள்ளி,  ராமநாதபுரம்புதூர்,  பள்ளம்பாறை,  உத்திரகிடிகாவல்,  துத்திக்குளம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com