நாளைய மின் தடை

பரமத்தி வேலூா்

பரமத்தி வேலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப். 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்தாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com