பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப். 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்தாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்: வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம்.