ராசிபுரம் பகுதியில் ஜன.22-ல் மின் நிறுத்தம்

ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜன. 22-இல் மின் விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். நாகராஜன் தெரிவித்தாா்.

ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜன. 22-இல் மின் விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். நாகராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் ஜன.22-இல் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com