நாமக்கல்லில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் மேலும் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் மேலும் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்த 27 வயது ஆண், நாமக்கல் பெரியகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த 25 வயது ஆண் இருவரும் நீலகிரி மாவட்டத்தில் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதியானதையடுத்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் 26 வயது ஆண் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. அவா் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுடையோா் எண்ணிக்கை 99-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com